ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !

ராமேஸ்வரம் | போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!

ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.

View More ராமேஸ்வரம் | போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு!

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போரட்டத்தை தொடங்கினர்.

View More ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது!

மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

View More மீனவர்கள் கைது | மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !
#FishermenArrest | 17 Rameswaram fishermen arrested for fishing across the border!

#FishermenArrest | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை…

View More #FishermenArrest | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

#TNFishermen | இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர்,…

View More #TNFishermen | இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது!
Mahalaya Amavasi, Rameswaram, Setukarai seas,

மகாளய அமாவாசை | முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

மகாளயா அமாவாசையை முன்னிட்டு பல்வேறு புனித நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த காலமாக கருதப்படுகிறது. இதனால்,…

View More மகாளய அமாவாசை | முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

#Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914ம் ஆண்டு கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள்…

View More #Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..

பாம்பன் புதிய செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதையடுத்து, ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இதனை ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்து, கேக் வெட்டி கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம்…

View More பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..