ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட  இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை…

View More ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் – ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு!

தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 1975-ம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம்…

View More ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் – ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு!

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுன்னர். தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த…

View More சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!

பாம்பன் ரயில் தூக்கு பால பணிகளுக்காக அவ்வழியாக கப்பல்கள்,  ஆழ்கடல் மீன்பிடி படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் கடலில் 1914 ஆம் ஆண்டு சுமார் 2.3 கிலோமீட்டர் தொலைவிற்கு ரயில் பாலம்…

View More பாம்பன் ரயில் தூக்கு பாலம் வழியாக கப்பல், படகுகள் செல்ல தடை!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அங்கு…

View More தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி: இருளில் தத்தளித்த பாம்பன் சாலை!

ராமேஸ்வரம் பாம்பன் சாலைப் பாலத்தில் ரூ. 40 லட்சம் மின் கட்டண பாக்கியால் இருளில் மூழ்கியது.  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.3 கி.மீ. தொலைவுக்கு கடல் மீது…

View More ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கி: இருளில் தத்தளித்த பாம்பன் சாலை!

இலங்கை சிறையில் இருந்து 33 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு சிறை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 15 ஆம்…

View More இலங்கை சிறையில் இருந்து 33 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு சிறை!

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழ்நாடு மீனவர்கள் கைது!

தமிழ்நாட்டை சேர்ந்த 22 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த…

View More இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழ்நாடு மீனவர்கள் கைது!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் அதனை புறக்கணித்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையே நடுக்கடலில் கச்சத்தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க…

View More கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – ராமேஸ்வரம் மீனவர்கள் புறக்கணிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!