32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது – இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 32 தமிழ்நாடு மீனவர்களை ஐந்து விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்....