எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !Navy
சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் – காரணம் என்ன?
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடற்படை அனுமதிக்காக காத்திருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “சென்னை…
View More சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் – காரணம் என்ன?ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் தீ விபத்து! -மாயமான மாலுமியை தேடும் பணி தீவிரம்….
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பற்படை தளத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் ஜூலை 21ஆம் தேதி இரவில் தீ விபத்து நேரிட்டது.…
View More ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் தீ விபத்து! -மாயமான மாலுமியை தேடும் பணி தீவிரம்….32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது – இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 32 தமிழ்நாடு மீனவர்களை ஐந்து விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.…
View More 32 தமிழ்நாடு மீனவர்கள் 5 விசைப் படகுடன் கைது – இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறல்!மீனவர்கள் மீதான தாக்குதல் – மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று விடுத்துள்ள…
View More மீனவர்கள் மீதான தாக்குதல் – மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் – நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவினை புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு…
View More இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் – நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை தேவை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :…
View More மீனவர்கள் கைது விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள்,…
View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்பு
மும்பை கடற்கரை அருகே விபத்துக்குள்ளான இந்திய கடற்படையின் ஹெலிகாப்டரில் இருந்து 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்திய கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டுத் தயாரிப்பான ஏஎல்ஹெச், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் அவசரமாக மும்பை கடற்கரையில் இன்று…
View More கடற்படை ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் மீட்புஅக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!
ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.…
View More அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!