ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், யோஜனா பவன் என்ற…

View More ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா சச்சின் பைலட்? வெளியான பரபரப்பு தகவல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உட்கட்சி மோதல் அதிகரித்த நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேற சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர்…

View More காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா சச்சின் பைலட்? வெளியான பரபரப்பு தகவல்!

பக்தர்களே உஷார்.. போலி இணையதளங்கள் தொடங்கி திருப்பதி கோயில் நுழைவுச்சீட்டு விற்பனை!

நீங்கள் திருப்பதி கோயிலுக்கு செல்வதற்கு ஆன்லைனில் நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்ய நினைப்பவரா? பல போலிதளங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதைப் படித்து விட்டு முன்பதிவு செய்யுங்கள். திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோயிலுக்கு தினமும் சுமார்…

View More பக்தர்களே உஷார்.. போலி இணையதளங்கள் தொடங்கி திருப்பதி கோயில் நுழைவுச்சீட்டு விற்பனை!

அசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி – ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் உண்ணாவிரதம்!

ராஜஸ்தானில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக அக் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்…

View More அசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி – ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் உண்ணாவிரதம்!

ராஜஸ்தான் அரசின் ”சுகாதார உரிமைச் சட்டம்” – தனியார் மருத்துவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சுகாதார உரிமை மசோதாவிற்கு அம்மாநில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார உரிமை மசோதா என்றால் என்ன? மருத்துவர்கள் அதனை எதிர்ப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விரிவாக…

View More ராஜஸ்தான் அரசின் ”சுகாதார உரிமைச் சட்டம்” – தனியார் மருத்துவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?

வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சன்சோர் மாவட்டம், டட்டா கிராமத்தில் வசித்து வருபவர் யாஷ்பல்…

View More வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து தவுசா என்னுமிடத்திற்கு ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற தவுசா அரசு மருத்துவமனை ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது…

View More ஆம்புலன்சில் காலணிகளை ஏற்றிச் சென்ற விவகாரம் – ஓட்டுநர் பணிநீக்கம்

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு

அமைப்புசாரா (கிக்) தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ராஜஸ்தான் அரசு ரூ. 200 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது, சுமார் 8 முதல்…

View More அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு

பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர்! – அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் விரைவில்  நடைபெறவுள்ளது. தற்போதைய அரசின்  கடைசி நிதிநிலை அறிக்கையை ராஜஸ்தான்…

View More பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர்! – அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்

ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் விமான படை விமானங்கள் விபத்து

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய்-30 மற்றம் மிராஜ்-2000 என்ற இரண்டு விமானங்கள்…

View More ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் விமான படை விமானங்கள் விபத்து