ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம் – நவ. 25-க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!

ராஜஸ்தான் மாநிலத்திற்கு நவம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தேதியை நவம்பர் 25க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா,  மத்தியப் பிரதேசம்,  ராஜஸ்தான்,  சத்தீஸ்கர்,  மிசோரம் ஆகிய 5…

View More ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம் – நவ. 25-க்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு!

ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!

ராஜஸ்தானில் 41 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மொத்தம்…

View More ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!

5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்

தெலங்கானா , ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. மக்களவைத் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த தேர்தல் அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது.…

View More 5 மாநிலத் தேர்தல்…. யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கள நிலவரம் என்ன ? – விரிவான அலசல்

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!

தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில்…

View More 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!

ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!

ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை…

View More ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!

டிராக்டர்களில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் – வைரல் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா

கடார் 2 திரைப்படம் பார்க்க டிராக்டரில்  வந்த ரசிகர்களின் வைரல் வீடியோவை பகிர்ந்த மஹிந்த்ரா குழும நிறுவனர் ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்துள்ளார். கடார் 2 திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியில் வெளியானது. பிரபல…

View More டிராக்டர்களில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் – வைரல் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் ராஜஸ்தான் அரசு; முதல் கட்டமாக 40 லட்சம் பேருக்கு வழங்க முடிவு

ராஜஸ்தானில் இந்திரா காந்தி இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வழங்கினார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்,…

View More பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் ராஜஸ்தான் அரசு; முதல் கட்டமாக 40 லட்சம் பேருக்கு வழங்க முடிவு

ஃபேஸ்புக் காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

ஃபேஸ்புக் காதலனை சந்திப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்ப்பூர் செல்வதாக தன் கணவரிடம் கூறி விட்டு, பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நாடுவிட்டு…

View More ஃபேஸ்புக் காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்!

ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட சிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்…

View More ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தானில் ரூ.500 விலையில் சிலிண்டர் திட்டம்: முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.500-க்கு ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முதலமைச்சர்…

View More ராஜஸ்தானில் ரூ.500 விலையில் சிலிண்டர் திட்டம்: முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்