உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் பெரியம்மாவை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக்கி சூட்கேசில் எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனூஜ் சர்மா என்பவர், சரோஜ் சர்மா…

View More உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

‘எதையும் மாற்றும் காதல்’… மாணவியை மணக்க ஆணாக மாறிய டீச்சர்!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது மாணவியை திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தீக் நகரில் வசிக்கும் மீரா, நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப்…

View More ‘எதையும் மாற்றும் காதல்’… மாணவியை மணக்க ஆணாக மாறிய டீச்சர்!!!

‘இரவு நேர வானியல் சுற்றுலா’: அசத்தும் ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களிலும் ‘இரவு நேர வானியல் சுற்றுலா’ வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வசதி உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 2019ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று…

View More ‘இரவு நேர வானியல் சுற்றுலா’: அசத்தும் ராஜஸ்தான்

வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா…

View More வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு

சூலூரில் ஒரு ராஜஸ்தான்; பிரபலமாகும் ஒட்டகப்பால் டீ

கோவை அருகே ஒட்டகப்பண்ணையை குடும்பத்துடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள், அங்கே ஒட்டகப்பாலில் தயாரிக்கப்படும் தேநீரையும் ருசித்துச் செல்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டில் வெளிவந்த “வெற்றிக் கொடி கட்டு” என்ற தமிழ் திரைப்படத்தில் டீ மாஸ்டரிடம்…

View More சூலூரில் ஒரு ராஜஸ்தான்; பிரபலமாகும் ஒட்டகப்பால் டீ

‘கச்சோரி’-க்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

திண்பண்டத்திற்காக ரயில் ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு அதை வாங்கி கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   உணவு மேல் உள்ள ஆசையினால் பலர் விநோத செயல்களில் ஈடுபடுவதை நம் அன்றாட வாழ்கையில்…

View More ‘கச்சோரி’-க்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கனவு வீடு

40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கொண்ட தனது கனவு வீட்டை கட்டியுள்ளார் தொழில் அதிபர் ஒருவர். படுக்கையில் இருந்தபடியே மாமரத்தில் இருக்கும் மாம்பழங்கள், கைகளால் எட்டி பறிக்க முடியும் என்றால்…

View More 40 அடி உயர மாமரத்தின் மீது மூன்று அடுக்கு கனவு வீடு

டேங்கர் லாரி- பேருந்து மோதி தீவிபத்து: 12 பேர் உடல் கருகி பலி

பேருந்தும் டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தை அடுத்து, தீபற்றியதால் 12 பேர் உடல் கருகி உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தில் உள்ளது பலோட்ரா நகர். அங்கிருந்து தனியார்…

View More டேங்கர் லாரி- பேருந்து மோதி தீவிபத்து: 12 பேர் உடல் கருகி பலி

மாணவனை கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற ஆசிரியர் கைது!

வீட்டுப் பாடம் செய்யாத மாணவனை அடித்துக்கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற கோபக்கார ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜுரு மாவட்டத்தில் உள்ளது சலாசர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்…

View More மாணவனை கொன்றுவிட்டு ’இறந்தது போல நடிக்கிறான்’ என்ற ஆசிரியர் கைது!

காதலருடன் பேச எதிர்ப்பு: விஷப் பாம்பால் மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு

காதலருடன் தொடர்ந்து பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு, ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு (Jhunjhunu) மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் அல்பனா.…

View More காதலருடன் பேச எதிர்ப்பு: விஷப் பாம்பால் மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் மறுப்பு