ராஜஸ்தானில் கோயில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழியில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பால் மற்றும் தயிரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயண கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது.…
View More கோயில் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட குழியில் 11,000 லிட்டர் பால், நெய் ஊற்றி வழிபாடு!Rajasthan
நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்!
ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர், திருமண நாள் பரிசாக தனது மனைவிக்கு நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார். தர்மேந்திர அனிஜா என்ற நபர் திருமண நாளுக்கு தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசு…
View More நிலவில் 3 ஏக்கர் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்!கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. அதிகமானோர் ஒன்றாக கூட அனுமதி மறுக்கப்பட்டதால் பலரது திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமக்கள் கொரோனா மையத்திலேயே திருமணம்…
View More கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் செய்த மணமக்கள்!ராஜஸ்தானின் 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு!
ராஜஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்கு 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தினமும் இரவு…
View More ராஜஸ்தானின் 13 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு!