3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

அடுத்த மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் செயல்படும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ராயல் காலேஜ்…

View More 3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More சென்னை ஐஐடியில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை

மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் – ராதாகிருஷ்ணன் தகவல்

மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் திங்கள்கிழமை தொடங்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி…

View More மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் – ராதாகிருஷ்ணன் தகவல்

புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை

புதிய வகை கொரோனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா தொற்று குறைய…

View More புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை

”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த பொங்கல் திருநாளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும்…

View More ”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”

ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில், அந்த வைரஸ் அடுத்தடுத்து…

View More ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,…

View More தமிழ்நாட்டில் 56% பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: ராதாகிருஷ்ணன்

நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை: ராதாகிருஷ்ணன்

நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நிபா பாதிப்பால் சிறுவன் ஒருவர்…

View More நிபா வைரஸ் குறித்து பதற்றமடைய தேவை இல்லை: ராதாகிருஷ்ணன்

சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கான கொரோ னா படுக்கை வசதிகளை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை…

View More சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்

தியாகராய நகரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதத்திற்கும்…

View More தியாகராய நகரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!