நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
View More இந்தியாவில் புதிதாக 16,678 பேருக்கு கொரோனாcorona spread
பொது இடத்தில் மாஸ்க் கட்டாயம்: மேயர் பிரியா
பொது இடத்துக்கு வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயர் பிரியா கலந்து கொண்டார். பிறகு…
View More பொது இடத்தில் மாஸ்க் கட்டாயம்: மேயர் பிரியா3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்
அடுத்த மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் செயல்படும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ராயல் காலேஜ்…
View More 3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.09 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி…
View More தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!கொரோனா அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை: முதலமைச்சருக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்
பண்டிகை காலத்திற்கு பின்பு கொரோனா அதிகரிக்காமல் இருக்கவும் , குறிப்பிட்ட பகுதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
View More கொரோனா அதிகரிக்காமல் தடுக்க நடவடிக்கை: முதலமைச்சருக்கு பன்னீர்செல்வம் வேண்டுகோள்