இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 358 பேரில் 114 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கடந்த மாதம் 22ம் தேதி, தென்…

View More இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு; 114 பேர் குணமடைந்துள்ளனர்

கொரோனா உறுதியானாலே அது ஒமிக்ரான் இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்

தமிழ்நாட்டில் தற்போது வரை ஒமிக்ரான் வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவர், குஜராத்…

View More கொரோனா உறுதியானாலே அது ஒமிக்ரான் இல்லை: சுகாதாரத் துறை செயலாளர்

மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில்…

View More மேலும் ஒரு பயணிக்கு ஒமிக்ரான் அறிகுறி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கிவிட்டது. பெங்களூருவில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகிய…

View More ஒமிக்ரான் வைரஸ்; தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அவசர கடிதம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த…

View More ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

ஒமிக்ரான் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒமிக்ரான் வைரஸ் உறுதியானால் அரசே தெரிவிக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா…

View More ஒமிக்ரான் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என சர்வதேச பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடுப்பூசி…

View More பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் ஒமிக்ரான் வைரஸ்

ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில், அந்த வைரஸ் அடுத்தடுத்து…

View More ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு