தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது என்றும் சுகாதாரத்துறை மற்றும் முன்களப்பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்திற்கு…
View More தடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்Radhakrishnan
அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்!
தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை அண்ணாநாகர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க போதுமான வசதி…
View More அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்!மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
பொதுமக்கள் தயக்கமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி…
View More மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!
தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர்…
View More 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர்,…
View More தமிழகத்தில் உருமாறிய கொரோனா இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் முதியோருக்கு முன்னுரிமை தரலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், புதிய படுக்கை வசதிகளை…
View More நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி…
View More கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!