ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் முழுமையாக மீள முடியாத நிலையில், அந்த வைரஸ் அடுத்தடுத்து…
View More ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவுமக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழ்நாட்டில் மேலும் குறைந்த கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மேலும் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்த கொரோனா தொற்று