ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியார் வளர்மதி அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா,...