நியாய விலைக் கடைகளில் இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை

நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க, இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில், தனியார்…

View More நியாய விலைக் கடைகளில் இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குநர்களுக்கு பி…

View More மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது -உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மார்பக புற்றுநோய் தொடர்பாக முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ளும் விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது என கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின்  செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். PINK ON THE MOVE என்ற தலைப்பில் ரோட்டரி…

View More மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது -உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் – கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

நகர்புறங்களில் மக்கள் கூடுதலாக இருக்கும் இடங்களில் கூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   தென் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் கூட்டுறவுத்துறை செயலாளர்…

View More கூடுதல் ரேசன் கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் – கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் – கூட்டுறவுத்துறை செயலாளர் எச்சரிக்கை

அரிசி கடத்தலில் ஈடுபடுவோரும், அதற்கு துணையாக உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நாகை மாவட்டம் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்…

View More அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் – கூட்டுறவுத்துறை செயலாளர் எச்சரிக்கை

ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்

நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…

View More ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி கொள்ளலாம் – ராதாகிருஷ்ணன் விளக்கம்

ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

பொது விநியோகப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரோட்டில் ராதாகிருஷ்ணன் பேசினார். தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம்,…

View More ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

காங்கயம் மாடுகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ராதாகிருஷ்ணன்

சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்குள்ள காங்கயம் மாடுகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.   தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சேனாபதி…

View More காங்கயம் மாடுகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ராதாகிருஷ்ணன்

கூட்டுறவுத்துறை மக்களின் உயிர்நாடி – ராதாகிருஷ்ணன்

கூட்டுறவுத்துறை மிகவும் முக்கியம் வாய்ந்த துறை என்றும், மக்களின் உயிர்நாடி என்றும் அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சொசைட்டி மூலம்…

View More கூட்டுறவுத்துறை மக்களின் உயிர்நாடி – ராதாகிருஷ்ணன்

“ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல, கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன் எனக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள்…

View More “ஏசி ரூம் அதிகாரி நான் அல்ல” – ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்