புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை
புதிய வகை கொரோனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா தொற்று குறைய...