புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை

புதிய வகை கொரோனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் கொரோனா தொற்று குறைய…

View More புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை

கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத, வணிக நிறுவனங்களை…

View More கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக…

View More கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 1,087 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று…

View More தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!