செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
View More செம்பரம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோட் ஷோ!Sembarambakkam
“சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47% நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி, …
View More “சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு அளவு குறைந்து வருவதால் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் விரைவில் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை, சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் சமீபத்தில்…
View More குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!நீடிக்கும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!
தொடர்மழை காரணமாக சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள்…
View More நீடிக்கும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்பு
சென்னையில் கனமழை நீடிப்பதால் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டது. மாண்டாமஸ் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக்…
View More கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்புநீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்பு
தொடர் கனமழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாதுகாப்பு கருதி இன்று மாலை 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது…
View More நீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்புசெம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு
சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர்…
View More செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வுசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள் ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும்…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு