தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில்…
View More செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!lakes
குளங்கள் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அதிரடி
காஞ்சிபுரம் அருகே குளத்தை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் உணவு விடுதி நடத்தி வந்ததைக் கண்டறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அவரிடமிருந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அதிரடியாக மீட்டனர். தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைக் காலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டு…
View More குளங்கள் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் அதிரடி