சென்னையில் கனமழை நீடிப்பதால் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டது. மாண்டாமஸ் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக்…
View More கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்புPuzhal
நீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்பு
தொடர் கனமழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பாதுகாப்பு கருதி இன்று மாலை 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது…
View More நீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்புசிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ
புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம்…
View More சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோசெம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு
சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர்…
View More செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு உயர்வு