ஒகேனக்கலில் நீர்வரத்து 45,000 கனஅடியாக உயரும் – பரிசல் இயக்க தடையா?

ஒகேனக்கலில் இன்று மாலைக்குள் சுமார் நீர்வரத்து 45000 கனாடியாக மேல் வரும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளன.

View More ஒகேனக்கலில் நீர்வரத்து 45,000 கனஅடியாக உயரும் – பரிசல் இயக்க தடையா?
Dharmapuri,Hogenakkal ,HeavyRainfall ,Water ,KaveriRiver ,

#Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில்…

View More #Hogenakkal | நீர்வரத்து விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு – அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 10வது நாளாக தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு : 1.55 லட்சம் கனஅடி நீர்வரத்து!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,55,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு : 1.55 லட்சம் கனஅடி நீர்வரத்து!

தொடர் கனமழை எதிரொலி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,20,000 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,…

View More தொடர் கனமழை எதிரொலி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,20,000 கன அடியாக அதிகரிப்பு!

குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு அளவு குறைந்து வருவதால் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் விரைவில் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை, சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் சமீபத்தில்…

View More குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைப்பு!

புழல் ஏரியிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறப்பு -கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!

தொடர் கனமழை காரணமாக புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 200 கன அடியாக திறக்கப்பட்ட உபரி நீர் 2000 கன அடியாக திறக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்கண மழை காரணமாக சென்னை புழல் நீர் தேக்கத்தில்…

View More புழல் ஏரியிலிருந்து 2000 கன அடி உபரி நீர் திறப்பு -கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு!

கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை நெருங்கியுள்ள நிலையில், காலை 8 மணி முதல் 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கபட உள்ளது. தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி,…

View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிப்பு!

நீடிக்கும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

தொடர்மழை காரணமாக சென்னை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும்,  தமிழக கடலோர பகுதிகள்…

View More நீடிக்கும் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!