கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர்! எதற்காக தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கின்னஸ் சாதனை முயற்சியாக மரம் நடும்…

View More கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர்! எதற்காக தெரியுமா?

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இத்தனை டாட் பால்களா?? பிசிசிஐ-ன் முன்னெடுப்பால் பசுமையாக மாறப்போகும் இந்தியா!!

பிசிசிஐ-ன் பசுமை விழிப்புணர்வின் படி பிளே ஆஃப் சுற்றுகளில் வீசப்பட்ட டாட் பால்களுக்கு தலா 500 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்திருந்த நிலையில் மொத்தம் எத்தனை டாட் பால்கள் வீசப்பட்டுள்ளன? எவ்வளவு மரக்கன்றுகள் நடப்படுகின்றன…

View More ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இத்தனை டாட் பால்களா?? பிசிசிஐ-ன் முன்னெடுப்பால் பசுமையாக மாறப்போகும் இந்தியா!!

முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் – புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும்…

View More முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் – புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன

பூமி வெப்பமடைவதை தடுக்க 260 கோடி மரக்கன்றுகளை நட திட்டம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பூமி வெப்பமடைவதைத் தடுக்க 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தரமணி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் கலைக்கழகத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிறந்த…

View More பூமி வெப்பமடைவதை தடுக்க 260 கோடி மரக்கன்றுகளை நட திட்டம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்