புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…
View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!precautions
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு!தெருநாய் கடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?
வெறிபிடித்த தெருநாய்கள் கடிப்பதால், இறப்பை ஏற்படுத்தும் தீவிர தொற்று நோயான ரேபிஸ், பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்ன? ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?…
View More தெருநாய் கடித்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன? அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?இந்தியாவை அச்சுறுத்தும் XBB 1.16 வகை கொரோனா – அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?
இந்தியாவில் பரவி வரும் XBB 1.16 வகை கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் பற்றியும், அதிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய…
View More இந்தியாவை அச்சுறுத்தும் XBB 1.16 வகை கொரோனா – அறிகுறிகள் என்னென்ன? தப்பிப்பது எப்படி?ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் சம்பவத்தை போன்று நிகழாமல் தடுக்கும் வகையில், நவீன எச்சரிக்கை மையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதைபோல்…
View More ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்…
View More போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைவருகிறது புயல் – செய்ய வேண்டியவை என்னென்ன?
புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் காணலாம். குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள்…
View More வருகிறது புயல் – செய்ய வேண்டியவை என்னென்ன?வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’ – பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?
“மெட்ராஸ் ஐ” தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். கண்ணையும் இமையையும் இணைக்கும் பகுதியில் ஏற்படும் ஒரு வகையான வைரஸ் தொற்று, ’மெட்ராஸ் ஐ’ எனப்படுகிறது.…
View More வேகமாக பரவும் ’மெட்ராஸ் ஐ’ – பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.. சென்னையில் உள்ள ஒவ்வொரு ஒரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்புத்…
View More வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்
கன மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை…
View More கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்