ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில்…

View More ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்

ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜோஷிமத் சம்பவத்தை போன்று நிகழாமல் தடுக்கும் வகையில், நவீன எச்சரிக்கை மையங்களை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் 600க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதைபோல்…

View More ஜோஷிமத் போன்று நிகழாமல் தடுக்க நவீன எச்சரிக்கை மையங்கள் – இமாச்சல் அரசு திட்டம்

12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

12 நாட்களில் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் 5.4 சென்டி மீட்டர் அளவுக்கு புதைந்திருப்பது இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலச்சரிவு காரணமாக கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதையடுத்து மக்கள்…

View More 12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

ஜோஷிமத் நகரம் முழுவதும் புதையலாம்: இஸ்ரோ அதிர்ச்சி தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படத்தில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு…

View More ஜோஷிமத் நகரம் முழுவதும் புதையலாம்: இஸ்ரோ அதிர்ச்சி தகவல்

மெல்ல மெல்ல புதையுண்டு வரும் ஜோஷிமத் – காரணம் என்ன?

இமயமலையில் ஆன்மிக சுற்றுலாவுக்கான நுழைவு வாயிலாக திகழும் புனித நகரமான ஜோஷிமத், உயிருடன் பூமிக்குள் புதையுண்டு வருகிறது. நிபுணர் குழுவின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, ஒரு நகரையே இயற்கையிடம் காவு கொடுக்கும் இந்த நிலைக்கு…

View More மெல்ல மெல்ல புதையுண்டு வரும் ஜோஷிமத் – காரணம் என்ன?

ஜோஷிமத் நகரங்களில் ஆபத்தான கட்டங்களுக்கு பெருக்கல் குறி!

உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரமே வசிக்க பாதுகாப்பற்றது என்பதை குறிக்கும் வகையில் அங்குள்ள கட்டடங்களில் அதிகாரிகள் சிவப்பு நிற பெருக்கல் குறியை வரைந்துள்ளனர். உத்தரகண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள்…

View More ஜோஷிமத் நகரங்களில் ஆபத்தான கட்டங்களுக்கு பெருக்கல் குறி!

மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு

நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும்…

View More மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு