காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ஏற்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக்…
View More காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை உருவாக வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ChiefSecretariat
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்…
View More போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை2 டிஜிபி உட்பட 20 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு
2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.…
View More 2 டிஜிபி உட்பட 20 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு