தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால…
View More பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!TN Gvt
அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில்…
View More அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவுவிவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி
இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு…
View More விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 13-ம் தேதி தொடங்குகிறது.…
View More 10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புநெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்
சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை…
View More நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மழைக்காலங்களில் நோய்கள் எளிதாக பரவுவதால், அதில் இருந்த நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…
View More மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.. சென்னையில் உள்ள ஒவ்வொரு ஒரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்புத்…
View More வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?தமிழ்நாட்டில் 2 இடங்களில் தேவாங்கு சரணாலயம் – தமிழக அரசு அறிவிப்பு
இந்தியாவில் முதலாவதாக தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்…
View More தமிழ்நாட்டில் 2 இடங்களில் தேவாங்கு சரணாலயம் – தமிழக அரசு அறிவிப்புபோக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் – வைகோ
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் என அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக…
View More போக்குவரத்து ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க வேண்டும் – வைகோபுதிய விமான நிலையம் : மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் – திருமாவளவன் எம்.பி.
புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தில் திருமண…
View More புதிய விமான நிலையம் : மக்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்வேன் – திருமாவளவன் எம்.பி.