அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில்...