தென்னிந்தியாவில் முதன் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்…
View More தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!Minister Ramachandran
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125…
View More நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்சந்தேகத்தின்பேரில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகை நிறுத்திவைப்பு-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
தமிழகத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்,மக்களின் துயர் துடைப்பதே அரசின் கடமை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வருவாய்…
View More சந்தேகத்தின்பேரில் மூன்றரை லட்சம் பேரின் முதியோர் உதவித் தொகை நிறுத்திவைப்பு-அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்
கன மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை…
View More கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்ன
அரசின் நிதிநிலை சரியான பிறகு முதியோர் உதவித்தொகையை 1500 ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடன் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வுக்…
View More முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்னதமிழக வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்
தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் 261 கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து 24 சதவீதம் உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக மாற்றப்படும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம்…
View More தமிழக வனப்பரப்பை அதிகரிக்க திட்டம்- அமைச்சர் ராமசந்திரன்மாவட்டத்திற்கு 3 உயிரியல் பூங்கா அமைக்கப்படும் – அமைச்சர் ராமச்சந்திரன்!
மாவட்டத்திற்கு 3 உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு மலையடிவாரத்தில் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்கா உள்ளது. இதை வனத் துறை அமைச்சர்…
View More மாவட்டத்திற்கு 3 உயிரியல் பூங்கா அமைக்கப்படும் – அமைச்சர் ராமச்சந்திரன்!உதகையில் மனதை கவரும் ரோஜா கண்காட்சி தொடக்கம்
உதகையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. கோடை சுற்றுலாத்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த…
View More உதகையில் மனதை கவரும் ரோஜா கண்காட்சி தொடக்கம்அதிநவீன மருத்துவமனை; பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
நீலகிரியில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன மருத்துவமனையை பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தேசிய அளவில் சிறந்த தரமான ICU பராமரிப்பு வழங்குநரான CIPACA தற்போது உதகையில் உள்ள…
View More அதிநவீன மருத்துவமனை; பார்வையிட்ட தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் உறுதி
வனத்துறைக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். வனத்துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றகுழு தலைவர் செல்வப்…
View More வனத்துறை ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும்: அமைச்சர் உறுதி