கன்னியாகுமரியில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த ராணுவ வீரர் கைது!soldier
பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் விடுதலை!
பாகிஸ்தானிடம் சிக்கியிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
View More பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர் விடுதலை!உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.98 லட்சம் வழங்கியதா? குடும்பத்தினர் கூறுவது என்ன?
உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு ரூ.98 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறிய நிலையில், உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்தினர், தங்களுக்கு இதுவரை மத்திய அரசிடமிருந்தோ, ராணுவத்திலிருந்தோ இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.…
View More உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.98 லட்சம் வழங்கியதா? குடும்பத்தினர் கூறுவது என்ன?எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!
எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள…
View More எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் கத்தியால் குத்தி கொலை – போலீசார் விசாரணை!பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு – மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 16 மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு ராணுவத்திற்கு வீரர்களை…
View More பெரம்பலூரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு – மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல்
இந்திய ராணுவ முகாமில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டுவை அடுத்த டி.புதுபட்டியைச் சேர்ந்த…
View More வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல்ராணுவ வீரருக்கான மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம் – ஆர்.பி.உதயகுமார்
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு அமைய உள்ள மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டுவை அடுத்த…
View More ராணுவ வீரருக்கான மணிமண்டபம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம் – ஆர்.பி.உதயகுமார்போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரட்டுவிழா!
1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரில் பங்கேற்ற, சத்தீஸ்கரைச் சேர்ந்த 11 ராணுவ வீரர்களுக்கு தனியார் அமைப்பின் சார்பாக கவுரவிக்கப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தனியார்…
View More போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரட்டுவிழா!