300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக அதிகமாக அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று (ஆக.…
View More “கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன” – முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!Investors
#America | முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் ரூ.400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஓமியம் நிறுவனத்துடன் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு…
View More #America | முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் ரூ.400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிசு | ‘தடம்’ பெட்டகத்தில் இருப்பது என்ன?
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது? என்பது பற்றி கூறுகிறது இந்த செய்தி. தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான பொருட்களை ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்டத்தின்கீழ், நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான…
View More அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிசு | ‘தடம்’ பெட்டகத்தில் இருப்பது என்ன?சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை #CMStalin தொடங்கி வைத்தார்!
சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் இன்று…
View More சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை #CMStalin தொடங்கி வைத்தார்!டிசிஎஸ் வருவாய் அறிவிப்பு! புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!
டிசிஎஸ் தனது வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததை அடுத்து ஐ.டி பங்குகள் இன்று (ஜுலை…
View More டிசிஎஸ் வருவாய் அறிவிப்பு! புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!
பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி 200 புள்ளிகள்…
View More பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!“முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக, அவர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில்…
View More “முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஜனவரி 2024ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில்…
View More ஜனவரி 2024ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புடோக்கனுடன் குவிந்த முதலீட்டாளர்கள் – போலீசார் குவிப்பு
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஆவணங்களுடன் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குவிந்தனர். சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்ட `ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்துக்கு தமிழ்நாடு முழுவதிலும் 20-க்கும்…
View More டோக்கனுடன் குவிந்த முதலீட்டாளர்கள் – போலீசார் குவிப்பு