பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் ஆடி மாத திருவிழாவையொட்டி தீ வட்டத்துக்குள் காளிவேடத்தில் நடனம் ஆடும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குட மற்றும் தீச்சட்டி திருவிழா நடைபெற்று…
View More காளி வேடத்தில் தீ வட்டத்துக்குள் நடனம்Perambalur
கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் உயிரிழப்பு!
பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயுடன் அனுமதிக்கப்பட்ட பொன்.கலியபெருமாள், மற்றும் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆகியோர் நேற்று காலை…
View More கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் உயிரிழப்பு!பெரம்பலூரில் ரயில் பெட்டி வடிவ வகுப்பறைகள்; மாணவர்கள் உற்சாகம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றை ரயில் வடிவத்தில் மாற்றியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.…
View More பெரம்பலூரில் ரயில் பெட்டி வடிவ வகுப்பறைகள்; மாணவர்கள் உற்சாகம்!