மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தொடக்கம்!

பெரம்பலூர் நகர் அருள்மிகு மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரம்பலூர் நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் , பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருள்மிகு மரகதவல்லி…

View More மரகதவல்லி தாயார் மதனகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தொடக்கம்!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்

பெரம்பலூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு…

View More வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்

3 மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று முதல் சுற்றுப்பயணம்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார். 2 நாள் சுற்றுப்பயணம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய…

View More 3 மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று முதல் சுற்றுப்பயணம்

வழிபாடு தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்: சீமான்

ராகுல் காந்தியில் நடை பயணத்தால் நாட்டிற்கு எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும்…

View More வழிபாடு தாய் மொழியில் தான் இருக்க வேண்டும்: சீமான்

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: எஸ்.பி. அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு

பெரம்பலூரில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் மீதான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர்…

View More பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: எஸ்.பி. அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய பணி ஓய்வு

வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன்…

View More வனவிலங்குகள் வேட்டை : 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறை

கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவன் மீது கடப்பா கல் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் தம்பிரான்பட்டி வழி செல்லும் பகுதியில் வசித்து…

View More கடப்பா கல் விழுந்து சிறுவன் பலி

பெரம்பலூர் அருகே நீரில் மூழ்கி இளைஞர் பலி!

பெரம்பலூர் அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சின் மகன் சின்னதம்பி வயது (25). இவர்…

View More பெரம்பலூர் அருகே நீரில் மூழ்கி இளைஞர் பலி!

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,21,994 மாணவ, மாணவிகள்…

View More 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: கன்னியாகுமாரி, பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்!

கத்தியை காட்டி காதலிக்க மிரட்டிய மாணவன் போக்சோவில் கைது

கத்தியை வைத்து மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் என்பவருடைய மகன் ஆகாஷ். இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.…

View More கத்தியை காட்டி காதலிக்க மிரட்டிய மாணவன் போக்சோவில் கைது