”நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்…!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

View More ”நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்…!

திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

உசிலம்பட்டி அருகே கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகும் முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள நெல் கொள்முதல் நிலையத்தில்…

View More திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் – விவசாயிகள் வேதனை!

நெல் உற்பத்தி: தமிழ்நாடு புதிய சாதனை

நெல் உற்பத்தியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு கோடியே 22லட்சத்து 22ஆயிரத்து 463 மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மழை, பாசன வசதி…

View More நெல் உற்பத்தி: தமிழ்நாடு புதிய சாதனை

நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று…

View More நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி