“டெல்டா மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்” – டிடிவி தினகரன் கண்டனம்!

விவசாயிகளின் உழைப்பில் உற்பத்தியான நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “டெல்டா மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்” – டிடிவி தினகரன் கண்டனம்!

“டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – அன்புமணி!

உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும்” – அன்புமணி!

“டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வார வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்

View More “டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வார வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

View More டெல்டா மாவட்டங்களில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு!

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!

டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

View More டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!

22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்… இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் ஆய்வுக்குழு இன்று முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

View More 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்… இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு…

View More டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90…

View More ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க…

View More டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!