தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!

டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

View More டெல்டா மாவட்டங்களில் தடைபட்ட பச்சை பயிறு கொள்முதல் – தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை!

22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்… இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!

22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் ஆய்வுக்குழு இன்று முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

View More 22% ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்… இன்றுமுதல் 3 நாட்களுக்கு மத்தியக்குழு டெல்டாவில் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு…

View More டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90…

View More ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு – டெல்டா மாவட்டங்களில் வரும் 8, 9-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் திட்டம்!

டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க…

View More டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை…

View More நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!

டெல்டா பயிர் சேத இழப்பீடு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்…

View More டெல்டா பயிர் சேத இழப்பீடு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்

மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி கூட்டுறவு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள மேலாண்மை இயக்குநர்களுக்கு பி…

View More மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கடன் வழங்க முதலமைச்சர் அறிவுரை -ராதாகிருஷ்ணன்

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி, சேதமுற்ற பயிர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்கிறார். மழைவெள்ளத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை ஆய்வு செய்வதற்காக,கூட்டுறவுத்துறை…

View More டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு