காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் விடும் சாபம் திமுக ஆட்சியாளர்களை சும்மா விடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “நெல் கொள்முதலில் திமுக அரசு படைத்திருப்பது சாதனை அல்ல… கொடும் வேதனை” – அன்புமணி ராமதாஸ்!Paddy procurement
நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை – இன்று முதல் அமல்
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல் வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்…
View More நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை – இன்று முதல் அமல்நெல் கொள்முதல் முறையில் தளர்வு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி வீணானது. இந்த பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறையில் தளர்வு வழங்க கோரி…
View More நெல் கொள்முதல் முறையில் தளர்வு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் இந்த வருடம் 9 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.…
View More தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்- அமைச்சர் சக்கரபாணிதமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – ராமதாஸ்
தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த…
View More தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் – ராமதாஸ்நெல் கொள்முதல் விலையை ரூ. 3,000ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2022 – 23ஆம் ஆண்டுக்கான…
View More நெல் கொள்முதல் விலையை ரூ. 3,000ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்நெல் கொள்முதல் முறைகேடு; 56 பேர் மீது நடவடிக்கை
நெல் கொள்முதல் முறைகேட்டில் ஈடுப்பட்ட 56 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணையிலுள்ள திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகளுக்கு காலதாமதம்…
View More நெல் கொள்முதல் முறைகேடு; 56 பேர் மீது நடவடிக்கை