நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பி ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்…

View More நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

தாராபுரத்தில் அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விவசாயி மற்றும் 2 குடோன் காப்பாளர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமார்…

View More அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து கண்காணிக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்படவுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.   உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை…

View More நெல் கொள்முதல் நிலையங்கள்: மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு