500 செவிலியர்கள் தேவை என இங்கிலாந்து நாடு கேட்டுள்ளதாகவும், முன்வருபவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அனுப்பப்படுவர் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். குவைத், கம்போடியா நாடுகளில் சிக்கித்தவித்து மீட்கப்பட்ட 35 பேர் வெளிநாடு வாழ்…
View More இங்கிலாந்தில் 500 செவிலியர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்nurse
காணொலி மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்
காணொலி காட்சி மூலம் பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் பணியில் இல்லாத மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முழுவதும் இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
View More காணொலி மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-குழந்தை இறந்து பிறந்ததாக காவல் நிலையத்தில் புகார்
கடலூர் அருகே புது சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிக்கு வராததால் செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் . கடலூர்…
View More மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-குழந்தை இறந்து பிறந்ததாக காவல் நிலையத்தில் புகார்அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்பு
மின் கசிவால் வீட்டில் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி 92 வயது மூதாட்டி, அவரை கவனித்த வந்த 28 வயது செவிலியர் உயிரிழந்தனர். சென்னை அசோக்நகர் ஸ்ரீஜி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஜானகி(92)…
View More அடுக்குமாடி குடியிருப்பில் எழுந்த புகை; மூதாட்டி, செவிலியர் உயிரிழப்புசென்னையில் போராட்டம்: செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும் செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் அருகேயும், ஓமந்தூரார்…
View More சென்னையில் போராட்டம்: செவிலியர்கள் மீது வழக்குப்பதிவுரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?
விருதுநகரில் காதலி உயிரை மாய்த்துக் கொண்டார் உயிரிழந்த நிலையில், காதலனும் உயிரிழப்புக்கு முயற்சித்துள்ளார். விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். சோலை மணி தனியார் மருத்துவமமையில்…
View More ரயில் முன் விழுந்த காதல் ஜோடி..உயிரிழப்பு கடிதத்தில் இருந்தது என்ன?கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!
தமிழ்நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கூடுதலாக 2 ஆயிரம் மருத்துவர்களும், 6 ஆயிரம் செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய…
View More கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்!