ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று (13-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…
View More “ராகுல் காந்தியின் ஒருநாள் வருகையே, பிரதமர் மோடியின் மொத்தப் பிரச்சாரப் பயணத்தையும் காலி செய்துவிட்டது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்Nilgiris
தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!
தடைசெய்யப்பட்ட கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலை ஏற சென்ற இளைஞர் மாயமான நிலையில் தற்போது 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு நேற்று…
View More தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, வேகமாக வனப்பகுதியில் பரவி வருவதால் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி…
View More நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ!நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்… வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு!
நீலகிரியில் காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள சிவப்பு ரோஜாக்கள் மற்றும் கொய்மலர்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
View More நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்… வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்வு!உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!
உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் மற்றும் பொது கழிப்பிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில்…
View More உதகையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!காரை கவிழ்க்க முயன்ற யானை…. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…
நீலகிரி அருகே திடீரென மிரண்டு ஓடிய காட்டு யானை, எதிரே வந்த காரை கவிழ்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் காரில்…
View More காரை கவிழ்க்க முயன்ற யானை…. உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…‘கூகுள் மேப்’ உபயத்தால் படிக்கட்டு நடுவே சிக்கிய சொகுசு கார்… பல மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட பயணிகள்!
Google Map உதவியுடன் மலைப்பாதையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆபத்தான படிக்கட்டு நடுவே சிக்கிய கர்நாடகா சுற்றுலா பயணிகளின் சொகுசு காரை, உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரத்துக்கு பிறகு மீட்டனர். நீலகிரி…
View More ‘கூகுள் மேப்’ உபயத்தால் படிக்கட்டு நடுவே சிக்கிய சொகுசு கார்… பல மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட பயணிகள்!காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!
உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனி பொலிவால் உதகை நகரப் பகுதிகள் முழுவதும் காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனி…
View More காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) அதிகாலை வழக்கத்தை விட பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனிக்காலம்…
View More உதகையில் கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!
குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…
View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!