Is the viral post that says, "Only one house in the Los Angeles fire was not damaged because it had a Quran" true?

‘லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் ஒரு வீடு மட்டும் குர்ஆன் இருந்ததால் சேதம் ஆகவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘The Quint’ லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் ஒரு வீட்டில் குர்ஆன் இருந்ததால் அந்த வீடு மட்டும் சேதம் ஆகவில்லை என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி…

View More ‘லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் ஒரு வீடு மட்டும் குர்ஆன் இருந்ததால் சேதம் ஆகவில்லை’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is the viral video of firefighters rescuing animals trapped in the Los Angeles wildfires true?

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகளை தீயணைப்பு வீரர்கள் மீட்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். லாஸ்…

View More லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கிய விலங்குகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டதாக பரவும் வீடியோ உண்மையா?
Wasn't only one Christian church damaged in the Los Angeles wildfires? What's the truth?

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மட்டும் சேதமடையவில்லையா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Factly’ லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மட்டும் சேதமடையவில்லை என ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா…

View More லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மட்டும் சேதமடையவில்லையா? உண்மை என்ன?

கலிபோர்னியா காட்டுத் தீ நியூயார்க் வரை பரவியதா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘India Today’ கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தலைநகர் நியூயார்க் வரை தீ பரவி வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். அமெரிக்காவின்…

View More கலிபோர்னியா காட்டுத் தீ நியூயார்க் வரை பரவியதா? உண்மை என்ன?

நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ, வேகமாக வனப்பகுதியில் பரவி வருவதால் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி…

View More நீலகிரி மாவட்டம் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ!

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதால் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி சேதமடைந்தன. களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி…

View More மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டுத் தீ – அரியவகை மூலிகைகள் தீயில் கருகி நாசம்!

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ …

View More தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

ஆரணி அருகே காட்டுத் தீ

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு வனப் பகுதியில் உள்ள 700 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைக் காட்டில் காட்டுத்…

View More ஆரணி அருகே காட்டுத் தீ

போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க உரிய உபகரணங்கள் இல்லாததால் வனத் துறையினர் திணறி வருகின்றனர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர்…

View More போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்

சிலியில் காட்டுத் தீயில் சிக்கி 22 பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட கோரிக்கை

தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  பலரது வீடுகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதியும் தீயில் சிக்கி அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் வெப்பமும்,…

View More சிலியில் காட்டுத் தீயில் சிக்கி 22 பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட கோரிக்கை