காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!

உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் வரை கொட்டித் தீர்த்த கடும் உறைப்பனி பொலிவால் உதகை நகரப் பகுதிகள் முழுவதும் காஷ்மீர் போல் காட்சி அளிக்கிறது.  நீலகிரி மாவட்டத்தில் இம்மாத தொடக்கம் முதல் கடுமையான உறைபனி…

View More காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி: 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!

வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

கூடலூர் அருகே உள்ள தேன்வயல் பகுதியில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை…

View More வயலில் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்கள்,பயிர்கள் நாசம்

உதகையில் தொடரும் கடும் பனி.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடரும் கடும் உறைப் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், உதகையில் குறைந்தபட்ச…

View More உதகையில் தொடரும் கடும் பனி.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு