தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

தடைசெய்யப்பட்ட கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலை ஏற சென்ற இளைஞர் மாயமான நிலையில் தற்போது 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு நேற்று…

View More தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!