தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கோவை மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன…
View More கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் இன்று (ஜூன் 26) பள்ளிகளுக்கு விடுமுறை!Nilgiris
கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!
கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டதையடுத்து அதனை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பாக விட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா…
View More கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!
கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப்…
View More கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!“புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம் எனவும், தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள…
View More “புதிய தேசிய கல்வி கொள்கை தான் நாட்டின் எதிர்காலம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!குன்னூரில் உணவு தேடி வந்த யானைகள் ரயில்வே கேண்டீனை சேதப்படுத்தின!
குன்னூர் வனப்பகுதியில் உள்ள ஹில்குரோவ் ரயில் நிலைய கேண்டீனை, உணவு தேடி வந்த யானைகள் சேதப்படுத்தியது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு…
View More குன்னூரில் உணவு தேடி வந்த யானைகள் ரயில்வே கேண்டீனை சேதப்படுத்தின!படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது…
View More படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!
குன்னூரில் உள்ள குடியிருப்பில் ஒற்றை கரடி ஒன்று வீட்டின் கேட்டை திறக்க முயற்சி செய்து திறக்க முடியாததால் அங்கேயே படுத்து உறங்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின்…
View More உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை! – பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு!
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த…
View More நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு திடீரென தடைபட்டதால் பரபரப்பு!“இந்தியா சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல” – வயநாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!
இந்திய நாடு சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல என வயநாடு எம்.பி-யான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்…
View More “இந்தியா சுதந்திரம் பெற்றது ஆர்எஸ்எஸ் கொள்கைகளிடம் ஒப்படைக்க அல்ல” – வயநாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!