பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!
முதுமலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்ற போது, வரிசையாக நின்ற யானைகளைக் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியிலிருந்து வனப்பகுதிகளுக்குள் வனத்துறை வாகனம் மூலம்...