சிறு வயதில் டூத் பிரஷை முழுங்கிய முதியவர் – 52 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவர்களால் அகற்றம்!

சிறு வயதில் டூத் பிரஷை முழுங்கிய முதியவரின் வயிற்றில் இருந்து 52 ஆண்டு ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவர்கள் அதை அகற்றி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது…

View More சிறு வயதில் டூத் பிரஷை முழுங்கிய முதியவர் – 52 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவர்களால் அகற்றம்!

பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!

காட்டுமன்னார்கோவிலில் பழங்குடியினர் மக்களுக்கு மயான பாதை இல்லாததால் முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

View More பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!

சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை!

சிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கி தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சிறுமி பாலியல் வழக்கு – முதியவருக்கு சாகும்வரை சிறை தண்டனை!

யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

கேரளாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

View More யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!
A 70-year-old man who jumped over a 7-foot wall and showed his hands!

#Crime | 7 அடி சுவர் தாண்டி குதித்து கைவரிசை காட்டிய 70 வயது முதியவர்! என்ன செய்தார் தெரியுமா?

பண்ருட்டி அருகே 7 அடி மதில் ஏறிகுத்து, சைக்கிள் திருடிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கதிர்காமன். இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்ட தனது…

View More #Crime | 7 அடி சுவர் தாண்டி குதித்து கைவரிசை காட்டிய 70 வயது முதியவர்! என்ன செய்தார் தெரியுமா?

பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

திருப்பூர் அருகே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டதால் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் கோபிசெட்டிபாளையம் செல்லும் அரசுப் பேருந்தில் முதியவர்…

View More பேருந்தில் ஏற முயன்ற முதியவரை கீழே தள்ளிவிட்டு அட்டூழியம்! நடத்துநர், ஓட்டுநர் சஸ்பெண்ட்!

விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?

This News Fact Checked by Newsmeter சில தினங்களுக்கு  முன் விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் எனக் குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாக பரவியது. இந்த…

View More விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?

பாலக்கோடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார்.  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை ஆண் காட்டுயானை முகாமிட்டு…

View More பாலக்கோடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

‘யாரு சாமி நீ’ – பாதுகாப்பு கவசமின்றி வெறுங்கால்களுடன் மலை ஏறும் 60 வயது முதியவர்!

பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி வெறுங்கால்களுடன் மலை ஏறும் 60 வயது முதியவரின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 67 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வருகிறது.  வயது என்பது எதற்கும் தடையில்லை என்பதை பல முதியவர்கள்…

View More ‘யாரு சாமி நீ’ – பாதுகாப்பு கவசமின்றி வெறுங்கால்களுடன் மலை ஏறும் 60 வயது முதியவர்!

கை கூப்பி வணங்காத தாழ்த்தப்பட்ட முதியவர் மீது தாக்குதல் – ம.பி.யில் நிகழ்ந்த கொடூரம்!

கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.  மத்திய பிரதேசத்தில் கை கூப்பி வணங்காத தலித் முதியவரை உயர் சாதியினர் 3 மணி நேரம்…

View More கை கூப்பி வணங்காத தாழ்த்தப்பட்ட முதியவர் மீது தாக்குதல் – ம.பி.யில் நிகழ்ந்த கொடூரம்!