Tag : #Elephant

தமிழகம் செய்திகள்

சரக்கு வாகனத்தில் இருந்து காய்கறிகளை தின்ற காட்டு யானை- பண்ணாரி சோதனைச் சாவடியில் பரபரப்பு!

Web Editor
ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கைக்காக நின்றிருந்த வாகனத்தில் இருந்து காட்டுயானை ஒன்று காய்கறிகளை எடுத்து தின்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான காட்டுவிலங்குகள் வசித்து வருகின்றன.புலிகள் காப்பகமாக செயல்பட்டு...
இந்தியா செய்திகள்

தாயுடன் விளையாடும் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை! சமூக வலைத்தளங்களில் வைரல்!

Web Editor
கேரள மாநிலம் மூணார் வனப்பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று தாய் யானையுடன் தவழ்ந்து செல்லும் அழகிய காட்சி ஒன்று இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மூணார் வனப்பகுதியில் பல...
இந்தியா செய்திகள்

காட்டுப்பாதையில் திடீரென வந்த காட்டுயானை – காரை விட்டு தப்பியோடிய குடும்பத்தினர்: வைரலாகும் வீடியோ!

Web Editor
கேரளா மலப்புரம் வனப்பகுதியில் காரில் பயணித்த போது திடீரென வந்திறங்கிய காட்டுயானையால் அதிர்ச்சிக்குள்ளான காரில் இருந்த குடும்பத்தினர் காரை விட்டு இறங்கி தப்பியோடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அரிக்கொம்பன் யானையை அகத்தியமலை வனப்பகுதிக்குள் விட மக்கள் எதிர்ப்பு

Web Editor
அரிக்கொம்பன் யானையை அகத்தியமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முண்டந்துறை வனப்பகுதிக்குள் வசிக்கும் காணி இன மக்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்றதாக...
தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

Web Editor
பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்குட்பட்ட நான்கு வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்களில் 3...
தமிழகம் செய்திகள்

களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நாளை தொடக்கம்!

Web Editor
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நாளஐ துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட களக்காட்டில் தமிழக வனத்துறையின் கட்டுபாட்டின் கீழ் புலிகள்...
தமிழகம் செய்திகள்

வனப்பகுதியில் இருந்து மீண்டும் வெளியேறிய மக்னா யானை!

Web Editor
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து மக்னா யானை மீண்டும் மூன்றாவது முறையாக வெளியேறியுள்ளது. யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வரும் வனத்துறையினர் அதனை கும்கி யானைகள் உதவியுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில்...
தமிழகம் செய்திகள்

விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டுயானை!

Web Editor
திருப்பத்தூர் அருகே நாயக்கனூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விடிய விடிய ஊர்மக்கள் போராடி விரட்டினர். தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழி மறித்த யானைக்கூட்டம்!

Web Editor
கேரளாவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வழிமறித்த யானைக்கூட்டம் அவர்களை தாக்க முயன்ற வீடியோ இணையத் தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் இடுக்கி இந்தியாவின் சுற்றுலாத் தளங்களில் மிக முக்கியாமான ஒன்றாகும். நாள்தோறும் இங்கு...
குற்றம் தமிழகம் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யானை!

Web Editor
விருதுநகர் மாவட்டம் அத்திகோயில் பகுதியிலுள்ள மலைப்பகுதியிலிருந்து அடிவாரத்தை நோக்கி இரைத் தேடி வந்த யானை ஒன்று அப்பகுதியிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக விழுந்து உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப்பகுதியில் புலிகள் மட்டுமின்றி...