தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
View More தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!food safety
தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
தென்காசி முதியோர் இல்ல விவகாரம் தொடர்பான உணவு, குடிநீர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
View More தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!NCRB அறிக்கையின்படி ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா?
This News Fact Checked by ‘Factly’ 2022-ம் ஆண்டின் என்சிஆர்பி அறிக்கையின் படி, ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவானதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More NCRB அறிக்கையின்படி ஹைதராபாத்தில் 246 உணவுக் கலப்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா?#Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!
ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் பூரான் இருந்ததாகப் டெல்லியை சேர்ந்தவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக உணவகங்கள், விமான நிலையம், ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிகள், பூரான் போன்றவை…
View More #Delhi | ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் கிடந்த பூரான்! அதிர்ச்சி அடைந்த பயணிகள்!காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு எதிரொலி! நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!
திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய…
View More காலாவதியான நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழப்பு எதிரொலி! நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு!‘இந்த நிறங்கள் கொண்ட பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம்’ – உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!
சென்னையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வில் உறுதியாகியுள்ளது. புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள்…
View More ‘இந்த நிறங்கள் கொண்ட பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம்’ – உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை… பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல்…
பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயம் கலக்கப்படுவது அறியப்பட்டதன் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில்…
View More சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை… பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல்…பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!
திருப்பூர் பேக்கரி ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்த கணியூரில் டேஸ்டி பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் …
View More பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!மட்டன் பிரியாணியில் இருந்த புழு! சிதம்பரம் பகுதி பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி!
சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடையில் விற்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிதம்பரம் வெள்ளப்பிறந்தான் கோவில் தெருவில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கீழ் அனுப்பம்பட்டு பகுதி சேர்ந்த…
View More மட்டன் பிரியாணியில் இருந்த புழு! சிதம்பரம் பகுதி பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி!காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய காலிஃப்ளவர் தோசையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் இன்று தனது குடும்பத்தினருடன்…
View More காலிஃப்ளவர் தோசைக்குப் பதில் ‘கரப்பான் பூச்சி தோசை’ – கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்