திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா இன்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை…
View More திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் – கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணித்திருவிழா!amman temple
பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் – ஆடி வெள்ளியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்!
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்…
View More பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் – ஆடி வெள்ளியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்!செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி!
செண்பகாதேவி அருவியில் நடைபெற்ற மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதிக்குள் செண்பகாதேவி நீர்வீழ்ச்சி…
View More செண்பகாதேவி அம்மன் கோயிலில் மஞ்சள் தீர்த்தவாரி நிகழ்ச்சி!ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!..
ராசிபுரம் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் பங்குனி மாத தோரேட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியில், பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோயில் உள்ளது. இந்த…
View More ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!..மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு – கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு இன்று கோயில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்…
View More மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு – கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை!கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா -பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர், அருள்மிகு கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா திருவீதி உலா நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மாசி…
View More கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா -பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்