நாமக்கல் : 14 வயது மாணவன் அரசுப் பள்ளி கழிவறையில் மர்ம மரணம்!

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் அருகே அரசு பள்ளி கழிவறையில் மாணவன் மர்ம மரணம் அடைந்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More நாமக்கல் : 14 வயது மாணவன் அரசுப் பள்ளி கழிவறையில் மர்ம மரணம்!

நாமக்கல் | அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து!

நாமக்கல்லில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக கார் ஒன்று மோதி விபத்தானது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளிலிருந்து மரகதலிங்க தரிசனத்திற்காக ஏராளமான மக்கள் வந்துசெல்வது…

View More நாமக்கல் | அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலைப்பாதை தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து!
Private bus-lorry collision near Rasipuram: 3 dead!

ராசிபுரம் அருகே தனியார் பேருந்து – லாரி மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

ராசிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு,…

View More ராசிபுரம் அருகே தனியார் பேருந்து – லாரி மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

“எதிர்க்கட்சித்தலைவர் கனவுலகில் இருக்கிறாரா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில், எதிர்க்கட்சித்தலைவர் கனவுலகில் இருக்கிறாரா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “எதிர்க்கட்சித்தலைவர் கனவுலகில் இருக்கிறாரா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!

நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

View More கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!

#ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!

நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநில போலீசார் வருகை தந்துள்ளனர். நாமக்கல் அருகே நேற்று (செப்.27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…

View More #ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!
How the #Haryana robbers were caught? - Salem Cargo DIG Uma Description!

#Haryana கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது எப்படி? – சேலம் சரக DIG உமா விளக்கம்!

ஹரியானா கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என்பது குறித்து டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார். நாமக்கல் அருகே இன்று (செப். 27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில் நிற்காமல்…

View More #Haryana கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது எப்படி? – சேலம் சரக DIG உமா விளக்கம்!

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – நாமக்கலில் பரபரப்பு!

நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (11)…

View More பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – நாமக்கலில் பரபரப்பு!

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை – 36 கிலோ மீன்கள் அழிப்பு!

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி 36 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன்…

View More நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை – 36 கிலோ மீன்கள் அழிப்பு!

நாளை முதல் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்! நாமக்கல்லில் நின்று செல்லும் என அறிவிப்பு

நாளை முதல் இயக்கப்படும் மதுரை – பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் நாமக்கல்லில் 2 நிமிடம் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் பயணிகளின் நலன் கருதி,  நவீன…

View More நாளை முதல் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்! நாமக்கல்லில் நின்று செல்லும் என அறிவிப்பு