Is the viral post saying 'drinking tea in the morning is equivalent to poison' true?

‘காலையில் தேநீர் அருந்துவது விஷத்திற்கு சமம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘The Healthy Indian Project’ காலையில் தேநீர் அருந்துவது விஷம் அருந்துவது போல என பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

View More ‘காலையில் தேநீர் அருந்துவது விஷத்திற்கு சமம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

காதலுக்கு எதிர்ப்பு- காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு!

உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன்…

View More காதலுக்கு எதிர்ப்பு- காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு!
Birds killed by poison on Kumaran Hill Murugan temple hills... Police investigation!

குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்… போலீசார் விசாரணை!

மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று கோயில் மலைப்பகுதியில் உணவில் விஷம் வைத்து மயில் உள்ளிட்டவை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன்குன்று பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு கல்யாண…

View More குமரன்குன்று முருகன் கோயில் மலைப்பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்ட பறவைகள்… போலீசார் விசாரணை!

வடிவேலு காமெடி போல நடந்த நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது! விசாரணை தீவிரம்!

மயிலாடுதுறையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கணவன் தற்கொலை செய்வதற்காக மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவரது நண்பர் மதுவை எடுத்து குடித்து உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர்…

View More வடிவேலு காமெடி போல நடந்த நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது! விசாரணை தீவிரம்!

திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!

நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயாரும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம்(32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ம்…

View More திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!

தொடரும் சோகம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை…

View More தொடரும் சோகம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!!

உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் என்று புகழ் பெற்ற பிரவீன்நாத் நேற்று உயிரை மாய்த்துக்கொண்டார். அவரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பாலக்காட்டில் உள்ள எலவாஞ்சேரியைச் சேர்ந்தவர் 26 வயதான பிரவீன்நாத்.…

View More உயிரை மாய்த்துக்கொண்ட கேரளாவின் முதல் திருநங்கை பாடிபில்டர் பிரவீன்நாத்..!!

கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில்…

View More கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!

டெல்லியில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரிக்கு தாலியம் என்ற ரசாயனத்தை கொடுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின்…

View More மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரிழப்பு

ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வக்கணம்பட்டி ஊசிநாட்டான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர், கோவையில் காவலராக பணியாற்றி வந்தார். பூவரசன் குடியானம்குப்பம்…

View More ஜோலார்பேட்டை அருகே நிச்சயம் செய்யப்பட்ட காவலர் விஷம் குடித்து உயிரிழப்பு