தேசிய கீதத்தை மதிக்காமல் செல்போன் பேசிக்கொண்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.…
View More தேசியகீதம் அவமதிப்பு; உதவி காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்namakkal
கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட நீதிபதிகள் முடிவு
நாமக்கலில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கடைசியாக இருந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த…
View More கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட நீதிபதிகள் முடிவுபாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் நாமகிரிப்பேட்டை பகுதியின் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர்…
View More பாமக ஒன்றிய செயலாளர் ஆலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனைநாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி
நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் தில்லைகுமார் என்பவர்…
View More நாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவிவீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் பலி
நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் தில்லை பயர் ஒர்க்ஸ் நடத்தி வரும் தில்லைக்குமார் என்பவர் வீட்டில் பதுக்கி…
View More வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து; 4 பேர் பலிகால்பந்து உலகக் கோப்பை: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் 1.5 கோடி முட்டைகள்
உலக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் கத்தார் நாட்டுக்கு, நாமக்கல் மாவட்டத்திலிருந்து, ஓன்றரை கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவின்…
View More கால்பந்து உலகக் கோப்பை: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு செல்லும் 1.5 கோடி முட்டைகள்“அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் இணைப்புக்கு பேச்சே இல்லை” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களே என்றும், இணைப்புக்கு பேச்சே இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுக 51-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்,…
View More “அதிமுகவில் நீக்கப்பட்டவர்கள் இணைப்புக்கு பேச்சே இல்லை” – எடப்பாடி பழனிசாமி விளக்கம்நாமக்கல் : ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்பு
இருசக்கர வாகனத்தில் தாயுடன் சென்ற கல்லூரி மாணவி கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி…
View More நாமக்கல் : ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்புநிஜத்தில் வடிவேலு காமெடி-7வது திருமணம் செய்ய வந்த பெண் கைது:6வது கணவரிடம் சிக்கினார்
மருதமலை திரைப்படத்தில் இடம் பெற்ற நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியை மிஞ்சும் வகையில் ஒரு சம்பவம் நிஜத்தில் அப்படியே அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும்,…
View More நிஜத்தில் வடிவேலு காமெடி-7வது திருமணம் செய்ய வந்த பெண் கைது:6வது கணவரிடம் சிக்கினார்குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் ; நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில், குட்டையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதி…
View More குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் ; நீரில் மூழ்கி உயிரிழப்பு