பெரம்பூரில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்” – சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இபிஎஸ் வலியுறுத்தல்!schoolgirl
அறுந்து விழுந்த மின் வயர்; மின்சாரம் தாக்கி 16 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு!
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மின்சார கம்பத்திலிருந்த வயர் அறுந்து 16 வயது பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே N. சண்முக…
View More அறுந்து விழுந்த மின் வயர்; மின்சாரம் தாக்கி 16 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு!அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி – உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கை
கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பள்ளி மாணவி, தன் உயிரை காப்பாற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வருபவர் கனிமொழி. இவரது கணவர்…
View More அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி – உயிரைக் காப்பாற்ற முதலமைச்சரிடம் கோரிக்கைபேருந்து நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன்
கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலி கட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை உள்ளது.…
View More பேருந்து நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன்குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் ; நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில், குட்டையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதி…
View More குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் ; நீரில் மூழ்கி உயிரிழப்புசென்னை : ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – கானா பாடகர் கைது
சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கானா பாடகர் உட்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது…
View More சென்னை : ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – கானா பாடகர் கைதுபெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
திண்டிவனத்தில் பெற்றோர் இல்லாத 14 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…
View More பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!