திருச்செங்கோடு அருகே சாலை விபத்து, புதுமணப்பெண் உட்பட 3 பேர் பலி

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் திருமணமாகி இரண்டு நாட்களே ஆன பெண் உள்பட 3 பேர் பலி. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் ஜீவிதா ஆகியோருக்கு கடந்த…

View More திருச்செங்கோடு அருகே சாலை விபத்து, புதுமணப்பெண் உட்பட 3 பேர் பலி

மழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்

மழைவெள்ள பாதிப்பு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்த மக்களை சந்திக்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம்…

View More மழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்

தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த மாணவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண் காடு பகுதி சேர்ந்தவர் சீனிவாசன். இவரது…

View More தனியார் கல்லூரி பேருந்து மோதி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு மதுபான கடையில் புகுந்து மர்ம நபர் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…

View More மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

கிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்

அதிமுக ஆட்சியில் விறுவிறுப்பாக தொடங்கபட்ட கலைஞர் திருக்கோயில் பணிகள் தற்போது மந்தநிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது. கோடிக்கணக்கில் வசூல் ஆனத்தொகை என்னவானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே…

View More கிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்

முட்டை விலை திடீர் சரிவு!

நாமக்கல்லில்  முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. ரூ.5.50 காசாக இருந்த முட்டை விலை ரூ.5.20 காசாக குறைந்துள்ளது.  நாமக்கல்லில் கடந்த வாரங்களில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை…

View More முட்டை விலை திடீர் சரிவு!

முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்

கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்றும் கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின்…

View More முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்

அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ரூ.6ஐ கடக்கும்

முட்டை விலை அடுத்த 15 நாட்களில் ரூ.6ஐ கடக்கும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே.சிங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்தது.…

View More அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ரூ.6ஐ கடக்கும்

தீவன விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம்!

தீவன உயர்வால் தான் முட்டை விலை அதிகரித்துள்ளது என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கதலைவர் சிங்கராஜூ தெரிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜூ செய்தியாளர்களிடம்…

View More தீவன விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம்!

முட்டை விலை கிடு கிடு உயர்வு!

நாமக்கல்லில் திடீரென முட்டை விலை உயர்ந்து 535 காசுகளாக நிர்ணணம் செய்யப்பட்டுள்ளது.  நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி…

View More முட்டை விலை கிடு கிடு உயர்வு!