கிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்

அதிமுக ஆட்சியில் விறுவிறுப்பாக தொடங்கபட்ட கலைஞர் திருக்கோயில் பணிகள் தற்போது மந்தநிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது. கோடிக்கணக்கில் வசூல் ஆனத்தொகை என்னவானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே…

View More கிடப்பில் போடப்பட்ட கலைஞர் திருக்கோயில்

முட்டை விலை திடீர் சரிவு!

நாமக்கல்லில்  முட்டை விலை திடீரென குறைந்துள்ளது. ரூ.5.50 காசாக இருந்த முட்டை விலை ரூ.5.20 காசாக குறைந்துள்ளது.  நாமக்கல்லில் கடந்த வாரங்களில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை…

View More முட்டை விலை திடீர் சரிவு!

முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்

கோழித்தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்றும் கோழித்தீவன மூலப்பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின்…

View More முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம்

அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ரூ.6ஐ கடக்கும்

முட்டை விலை அடுத்த 15 நாட்களில் ரூ.6ஐ கடக்கும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் கே.சிங்கராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு முட்டையின் விலை ரூ.5.50 ஆக உயர்ந்தது.…

View More அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ரூ.6ஐ கடக்கும்

தீவன விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம்!

தீவன உயர்வால் தான் முட்டை விலை அதிகரித்துள்ளது என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கதலைவர் சிங்கராஜூ தெரிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜூ செய்தியாளர்களிடம்…

View More தீவன விலை உயர்வே முட்டை விலை உயர்வுக்கு காரணம்!

முட்டை விலை கிடு கிடு உயர்வு!

நாமக்கல்லில் திடீரென முட்டை விலை உயர்ந்து 535 காசுகளாக நிர்ணணம் செய்யப்பட்டுள்ளது.  நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி…

View More முட்டை விலை கிடு கிடு உயர்வு!

இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!

நாமக்கல் மாவட்டத்தில் மூளைச் சாவடைந்த பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயமணி (52). இவரது மகள்…

View More இறப்பிலும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்!

முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பு

முட்டை விலை இன்று ஒரே நாளில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. முட்டை ஒன்றின் நேற்றைய பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.50 ல் இருந்து 25 காசுகள் உயர்த்தி ரூ.4.75 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக…

View More முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பு

எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

தாய், தந்தை தனது சாவிலாவது ஒன்று சேர வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல்…

View More எனது சாவிலாவது என் பெற்றோர் ஒன்று சேர வேண்டும்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் உயிரிழப்பு

பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை

திருச்செங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

View More பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை