திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி குழந்தைகள், பெண்கள், முதியவர் என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற…
View More ஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் திருவிழா: பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடுnamakkal
வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி மக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் கிராமத்தில்…
View More வீட்டுமனை பட்டா வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்சிப்காட் அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்
நாமக்கல் அருகே வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் தொழில் வளர்ச்சித்துறை சார்பாக சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பதற்காக…
View More சிப்காட் அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விழா குழு சார்பில் நடத்தப்பட்டு…
View More 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதிநாமக்கல்: துவக்கப்பள்ளி காலை சிற்றுண்டி திட்டத்தை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாமக்கல் அழகுநகரில் உள்ள நகரவை துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின்…
View More நாமக்கல்: துவக்கப்பள்ளி காலை சிற்றுண்டி திட்டத்தை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்
நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தில் ஜல்லிக்கட்டு காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது வீட்டில் 11 ஜல்லிக்கட்டு காளைகளை…
View More உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளை – சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்நாமக்கல் : வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழப்பு
நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தில் வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன. நாமக்கல் அருகே உள்ள சிவியாம்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். ஆடு வியாபாரியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் வேலி அமைத்து 25க்கும்…
View More நாமக்கல் : வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழப்புநாமக்கல் : காலபைரவர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமி விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ள காலபைரவர் ஆலயத்தில் நடைபெற்ற வளர்பிறை அஷ்டமி விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் அமைந்துள்ளது.…
View More நாமக்கல் : காலபைரவர் ஆலயத்தில் வளர்பிறை அஷ்டமி விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!
குமாரபாளையம் காளியம்மன்- மாரியம்மன் கோவிலின் மறு பூச்சாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் கருவறைக்குள் சென்று பெண்பக்தர்களே நேரடியாக அம்மனுக்கு அபிஷேகம்…
View More கோவில் கருவறைக்குள் அம்மனுக்கு பெண்கள் செய்த அபிஷேகம் ..!பிரியாணி சாப்பிடும் போட்டியில் களமிறங்கிய சாப்பாட்டு பிரியர்கள்! முதல் பரிசு ரூ.5000
நாமக்கல் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியில் சரவணன் என்பவர் சுமார் 2.600 கிலோ கிராம் பிரியாணியை சாப்பிட்டு முதல் பரிசான ரூ.5001 ரொக்கப் பணத்தை தட்டிச்சென்றார். நாமக்கல் நகரில் மோகனூர்…
View More பிரியாணி சாப்பிடும் போட்டியில் களமிறங்கிய சாப்பாட்டு பிரியர்கள்! முதல் பரிசு ரூ.5000